Friday, July 10, 2009

கவிதை

நிகழ்வின் பிரதிஎதுமற்ற
சந்தோஷத்தில்
குன்டியாட்டியபடி
நடக்கிறார்கள்
மனிதர்கள்.

- வெ. சந்திரமோகன்

No comments:

Post a Comment