tag:blogger.com,1999:blog-7943162678950499519.post8996229866953639002..comments2023-07-20T17:39:48.629+05:30Comments on சந்தனார்: தமிழ் 2010 - டெல்லியில் நடந்த கருத்தரங்கம் ஒரு பார்வை -பகுதி 1chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-25245243937287502162010-12-15T12:25:39.586+05:302010-12-15T12:25:39.586+05:30பகிர்வுக்கு நன்றி.பகிர்வுக்கு நன்றி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-83847975376618611962010-12-15T06:39:06.992+05:302010-12-15T06:39:06.992+05:30உண்மை தான் வெற்றி சார்..
இன்னும் நிறைய விஷயங்கள் ப...உண்மை தான் வெற்றி சார்..<br />இன்னும் நிறைய விஷயங்கள் பகிர்ந்துகொள்ள இருக்கின்றன. அடுத்தடுத்த பகுதிகளில் எழுதுகிறேன்.chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-43412041920332917182010-12-14T21:40:18.574+05:302010-12-14T21:40:18.574+05:30சந்திர மோகன்.. அதிகம் எதிர்பார்த்தேன். வேலைப் பளுவ...சந்திர மோகன்.. அதிகம் எதிர்பார்த்தேன். வேலைப் பளுவால் முதல் இரண்டு நாள் போகவில்லையா? பரவாயில்லை அடுத்த பகுதியில் இன்னும் விரிவாக எழுதுங்கள் <br /><br />அன்புடன்<br />வெற்றிஅ.வெற்றிவேல்https://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-3213613462980341782010-12-14T20:49:44.720+05:302010-12-14T20:49:44.720+05:30நன்றி வெங்கட்.
தங்கள் குழந்தையின் பள்ளி விழாவுக்கா...நன்றி வெங்கட்.<br />தங்கள் குழந்தையின் பள்ளி விழாவுக்காக சென்று விட்டதாக முத்துலட்சுமி சொன்னார். புத்தகம் வாங்கி படியுங்கள்.நிச்சயம் பயனுள்ள ஒன்று.<br /><br />ஆம் முத்துலட்சுமி. அதை பற்றி தான் பகுதி இரண்டில் எழுதிக்கொண்டிருக்கிறேன். <br />கருத்துக்கு நன்றி.chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-23993941469408448522010-12-14T20:41:44.924+05:302010-12-14T20:41:44.924+05:30அவர் தமிழ்நாட்டிலிருந்து தான் அதிகம் வருகிறார்கள் ...அவர் தமிழ்நாட்டிலிருந்து தான் அதிகம் வருகிறார்கள் வருந்துகிறேன் என்று சொன்னதையே மீண்டும் யோசித்துப்பார்த்த போது.. மற்றைய இடங்களில் அவர்கள் சமூகத்தோடு ஒன்றி வாழ எதாவது வகை இருந்து .. தமிழ்நாட்டில் மட்டுமே அவர்கள் அதிகமாக வெளியே ஓட நிலை ஏற்படுகிறது என்று எதும் சொல்லவந்திருப்பாரோ என்று கூட தோன்றியது.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-19787904729696891702010-12-14T20:18:15.507+05:302010-12-14T20:18:15.507+05:30நல்ல இடுகை. முதல் நாள் தொடக்க விழாவன்றும், மூன்றா...நல்ல இடுகை. முதல் நாள் தொடக்க விழாவன்றும், மூன்றாம் நாளும் வர இயலவில்லை. இரண்டாம் நாள் இரண்டு அமர்வுகளுக்கு வந்திருந்தேன். பகிர்வுக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com