tag:blogger.com,1999:blog-7943162678950499519.post118474172254979953..comments2023-07-20T17:39:48.629+05:30Comments on சந்தனார்: சாரு நிவேதிதா செய்யும் அத்துமீறல்களை பற்றிய என் கேள்வியும் பென்னேஸ்வரனின் பதிலும்..chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-87118744821346936892012-04-11T21:46:50.616+05:302012-04-11T21:46:50.616+05:30சாரு மாதிரியான பித்துக்குளிகளை இலக்கியவாதியாக கருத...சாரு மாதிரியான பித்துக்குளிகளை இலக்கியவாதியாக கருதும் சில விடலைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை நம்பித்தான் இந்தப் பைத்தியம் என்னென்னமோ பேத்திக் கொண்டு திரிகிறார். இன்றைக்கு இலக்கிய உலகில் சகிக்க முடியாத.. கோரமானக் கொடுமையையே இவர்தான். இவரைப் போலவே இலக்கிய உலகில் வேஷம் போடும் இன்னும் சிலதுகளும் இருக்கிறது. எனக்கென்ன ஆச்சரியம் என்றால்... தங்கள் பைத்தியக் கூறு கொண்டவர்கள் என்று அதுகளுக்கு இன்னும் புரியாததுதான்?T.A.Abdul Hameed Educational Trusthttps://www.blogger.com/profile/13270900190850918372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-26737900740556377422011-02-18T22:33:33.056+05:302011-02-18T22:33:33.056+05:30என்னைப் போய் யாராவது இலக்கியவாதி என்றார்களா? சரிய...என்னைப் போய் யாராவது இலக்கியவாதி என்றார்களா? சரியான காமெடியாக இருக்கிறதே. உள்ளுக்குள் சந்தோஷமாக இருப்பதையும் மறைக்க முடியவில்லை. எப்படியோ இலக்கியவாதி என்ற பட்டம், சாஹித்ய அகாடமி விருது (ஐம்பதாயிரம் இல்லை - இப்போது ஒரு லட்சம் - இப்படி அநியாயத்துக்குப் பாதியாய்க் குறைக்கிறார்களே) மற்றும் தமிழக அரசின் கலைமாமணி விருது கிடைக்க ஆசீர்வாதமும் பெரியவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு எந்த ஜென்மத்தில் பாக்கியம் செய்திருக்க வேண்டும். புல்லரிக்கிறது.<br /><br />அன்புடன்<br /><br />பென்னேஸ்வரன்Anonymoushttps://www.blogger.com/profile/15315411197257063056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-24302126754308339482010-12-14T22:36:54.550+05:302010-12-14T22:36:54.550+05:30பென்னேஸ்வரன் என்று ஒரு இலக்கியவாதி இருப்பதே எனக்கு...பென்னேஸ்வரன் என்று ஒரு இலக்கியவாதி இருப்பதே எனக்கு இப்போதுதான் தெரியும். சாருவை கலாய்தால் பேமஸ் ஆகி விடலாம் என்ற ட்ரிக்கை அவர் நன்றாக உபயோக படுத்தி உள்ளார் அவருக்கு சாஹித்ய அகாடமி அவார்டும் ஐம்பதாயிரம் ரொக்கமும் மற்றும் தமிழக அரசின் கலைமாமணி விருதும் கிடைக்க வாழ்த்துகிறேன். . .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-81518475956357893852010-10-24T17:22:28.086+05:302010-10-24T17:22:28.086+05:30அடுத்து அவர் எழுதும் நாவல், அவர் ஆண் விபச்சாரியாய்...அடுத்து அவர் எழுதும் நாவல், அவர் ஆண் விபச்சாரியாய் இருந்த காலம் பற்றியதாம் (?). டக்கென்று அந்த வியப்பு நிதானத்திற்கு வந்தது “லத்தீன் அமெரிக்காவிலும் ஒரு எழுத்தாளர் இதேபோல (?)ஆண் விபச்சாரியாக இருந்து தன் அனுபவங்களை எழுதியிருக்கிறாராம் (http://www.athishaonline.com/2010/10/blog-post_18.html) விஷயம் இதுதானா. சந்தோஷம், நான் சாரு நிவேதிதா இந்த கருவை ஒரிஜினல் என்று சொல்லி விடுவாரோ என்று நினைத்தேன்.<br /><br />கந்தமூர்த்திAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-4121664072523408482010-10-21T13:33:03.591+05:302010-10-21T13:33:03.591+05:30அன்புள்ள ராமநாதன்,
முன்பே இந்த இணைப்பை கொடுத்திர...அன்புள்ள ராமநாதன், <br />முன்பே இந்த இணைப்பை கொடுத்திருக்க வேண்டும்..இப்போது என் பதிவிலும் அதை சேர்த்து விடுகிறேன்.<br />http://charuonline.com/blog/?p=1089chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-61983175088781300972010-10-21T13:29:39.853+05:302010-10-21T13:29:39.853+05:30can you pls give that link?can you pls give that link?Ramanathan Annamalainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-67901831927397759652010-10-19T22:19:50.629+05:302010-10-19T22:19:50.629+05:30அன்பின் சந்திரா,
இப்போதுதான் தகதிமிதாவின் அந்த ...அன்பின் சந்திரா,<br /> இப்போதுதான் தகதிமிதாவின் அந்த கட்டுரை படித்தேன்.மிக மிக கேவலமான வார்த்தைகள் உபயோகப்படுத்தி எழுதியிருக்கிறார்.ஆனால் ஆச்சரியமில்லை. அவரிடமிருந்து நல்லதொரு படைப்போ, கட்டுரையோ,சிறுகதையோ,நாவலோ வந்தால்தானே ஆச்சரியம்.பயப்புள்ள மெண்டலாயி சட்டயக் கிழிச்சிக்கிட்டு திரியப்போற நாள் வெகு அருகில் இருக்கு. என்னா கேரள வைத்தியம்தேன் செய்யோனும்!!!ஜக்கம்மா காப்பத்து!!!மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-53883410741068408602010-10-19T19:06:00.121+05:302010-10-19T19:06:00.121+05:30unmai....unmai....Gnana Prakashhttps://www.blogger.com/profile/04537032755237368347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-57980259729698497792010-10-19T19:00:59.885+05:302010-10-19T19:00:59.885+05:30@வலைவாசி
ஹா..ஹா .. நீங்கள் முதலில் திட்டுகிறீர்கள்...@வலைவாசி<br />ஹா..ஹா .. நீங்கள் முதலில் திட்டுகிறீர்கள் என்றே நினைத்தேன். எனக்கு தெரிந்து அவரது 'ஆதரவாளர்களை' விட எதிர்ப்பாளர்கள் தான் அதிகம் என்று நினைக்கிறேன். ஒரு மிரட்டல் கூட வரவில்லை :)chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-23289942287160396492010-10-19T16:58:55.204+05:302010-10-19T16:58:55.204+05:30"பேமானி.... உனக்கு இன்னா தில்லு இருந்தா நாப்ப..."பேமானி.... உனக்கு இன்னா தில்லு இருந்தா நாப்பத்தி அஞ்சு வருஷமா தமிழ் இலக்கியத்துல கொலோச்சிகின்னு இருக்கற எங்க தல சாரு பத்தி பத்தி பத்தியா எழுதுவ. டாய்...." என்று ஏக வசனத்தில் குஞ்சான்களிடம் இருந்து உங்களுக்கு இன்னும் வசை ஏதும் வரவில்லையா?வலைவாசிhttps://www.blogger.com/profile/12565230487750091016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-11543605434267557242010-10-19T16:14:22.485+05:302010-10-19T16:14:22.485+05:30மிகவும் நன்றாக உள்ளது.மிகவும் நன்றாக உள்ளது.Myooou Cyber Solutionshttps://www.blogger.com/profile/16279427059020112086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-71454187682176615282010-10-19T10:11:09.070+05:302010-10-19T10:11:09.070+05:30Adi pattaya kilappitteenga thala. Charu ithukkella...Adi pattaya kilappitteenga thala. Charu ithukkellam pathil sollama..gamnu iruppaar. athu thaan avar style.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-57826420225526113712010-10-19T06:16:32.903+05:302010-10-19T06:16:32.903+05:30பாத்தீங்களா, ஒரு மனுஷன் இந்த தமிழ் நாட்டுல பிரபலமா...பாத்தீங்களா, ஒரு மனுஷன் இந்த தமிழ் நாட்டுல பிரபலமாவதற்கு என்னென்ன ஜாலவித்தைகள் செய்ய வேண்டியிருக்கு? உங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் உண்மையான திறமையைப் பாராட்ட மனம் வருவதில்லை என்பதற்கு இந்தப்பதிவே ஒரு சாட்சி. கேரளாவில் பாருங்கள். எழுத்தாளர்களை எப்படி தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்று. நான் பார்த்ததில்லை. இதுவும் அந்த எழுத்தச்சனே சென்னதுதான். தமிழன் திருந்த மாட்டான்?????!!!!!!!!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com