tag:blogger.com,1999:blog-7943162678950499519.post857645627282598476..comments2023-07-20T17:39:48.629+05:30Comments on சந்தனார்: நினைத்தாலே இனிக்கும்- அனுபவம்chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-593216454977482142013-10-08T14:12:04.781+05:302013-10-08T14:12:04.781+05:30This comment has been removed by the author.selvishankarhttps://www.blogger.com/profile/12561295402106103034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-20361620709692512292011-05-03T12:47:25.508+05:302011-05-03T12:47:25.508+05:30மிக்க நன்றி ராஜ்..
சின்ன வயதில் இருந்து இந்த படத்த...மிக்க நன்றி ராஜ்..<br />சின்ன வயதில் இருந்து இந்த படத்தின் இசை ராஜாவுக்கு சவால் என்றே கேள்வி பட்டிருந்தேன்:)<br />தவறாக இருந்தால் மன்னிக்கவும்.<br />அந்த காலகட்டத்தில் விமர்சனம் எப்படி இருந்தது என்பதும் தெரியாது. வெகு நாட்களுக்கு பின் தான் சுஜாதா அந்த படத்தின் கதை என்று தெரியவந்தது. சுஜாதா எப்போதும் தன் கதைகளை சரியாக பயன்படுத்தவில்லை என்றே எழுதிவார். ஆனால் ஆவரேஜ் படங்களில் பணியாற்றியதை பற்றி சிலாகிப்பார். <br /><br />உங்கள் பின்னூட்டம் மிகுந்த மகிழ்ச்சி தருகிறது ராஜேந்திரன்..chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-8874839626060418902011-05-03T12:32:33.155+05:302011-05-03T12:32:33.155+05:30பாலச்சந்தரைப் பற்றி எனக்கென்று சில கருத்துக்கள் உண...பாலச்சந்தரைப் பற்றி எனக்கென்று சில கருத்துக்கள் உண்டு.என்றாலும், ஒரு உயரிய விருதினை அவர் பெற்றிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அவரைப் பற்றி விமரிசனம் செய்வது நாகரீகம் இல்லை என்று கருதுவதால், ஒரு தமிழன் என்ற முறையில் அவரை வாழ்த்துவதோடு விட்டு விடுகிறேன்.<br /><br />'நினைத்தாலே இனிக்கும்' விஸ்வநாதன் அவர்களின் படம்.என்றாலும், அவர் ராஜாவிற்குப் பதில் கொடுத்த படம் என்பதெல்லாம் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம்.விஸ்வநாதன் அவர்கள், எந்த சந்தர்ப்பத்திலும் ராஜாவை ஒரு போட்டியாக நினைத்ததில்லை(ராஜாவை மட்டுமல்ல..எந்த இசை அமைப்பாளரையும்).அதே போல் ராஜாவும், எந்த ஒரு இசையமைப்பாளருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலையில் இல்லை.<br /><br />இந்தப் படத்தை வெகுஜன பத்திரிகைகள் எல்லாம் அந்த காலத்தில் கிழி கிழி என்று கிழித்தன.படத்தின் இறுதியில், 'இளைஞர்களுக்கு சமர்ப்பணம்' என்று வரும்.<br />'இளைஞர்களை அவ்வளவு மோசமாக நினைக்கிறாரா கே.பி.' என்று கேட்டது ஒரு விமர்சனம்.படத்தின் கதை திரு.சுஜாதா அவர்கள்தான்.ஆனால் படம் வெளிவந்தவுடன், 'நான் அருமையாக எழுதிய கதையை கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கி விட்டார்கள்' என்று வழக்கம் போல் அழுதார்(பின்னாளில், இவர் எழுதிய 'சிவாஜி' போன்ற படங்களைப் பார்த்து நாம் அழுதது வேறு விஷயம்).<br /><br /><br />மற்றபடி, நன்றாக எழுதப்பட்ட ஒரு பதிவு.நன்றி!Rajhttps://www.blogger.com/profile/03119911558538564131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-65717347384224879672011-05-01T14:23:50.807+05:302011-05-01T14:23:50.807+05:30மிக்க நன்றி வெங்கட். இன்றும் பார்த்தாலும் கமல்-ரஜி...மிக்க நன்றி வெங்கட். இன்றும் பார்த்தாலும் கமல்-ரஜினி மற்றும் நண்பர்கள் குழு செய்யும் காமெடி ஒரு கொண்டாட்டம். "டொயோட்டா கார்" சீனை மறக்க முடியுமா?chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-18598652486653749732011-05-01T14:11:36.972+05:302011-05-01T14:11:36.972+05:30நினைத்தாலே இனிக்கும் – இனிக்க இனிக்கப் பார்த்த படம...நினைத்தாலே இனிக்கும் – இனிக்க இனிக்கப் பார்த்த படம். அதிலும் ரஜினியின் காமெடி.. ரசிக்க வைத்தது அந்த படம். சென்ற முறை சென்னை சென்றபோது அதன் தகடு வாங்கிக் கொண்டு வந்தேன் – வந்ததிலிருந்து இரண்டு மூன்று முறை பார்த்து விட்டேன்…. நல்ல ரசனையுடன் எழுதிய உங்கள் பகிர்வு கண்டு மகிழ்ச்சி மோகன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-22029450022041841612011-05-01T12:18:24.132+05:302011-05-01T12:18:24.132+05:30மிக்க நன்றி சௌந்தர்!!!!மிக்க நன்றி சௌந்தர்!!!!chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-79333981985402528272011-05-01T12:16:48.219+05:302011-05-01T12:16:48.219+05:30மிக்க நன்றி ரஹீம்..!!!!மிக்க நன்றி ரஹீம்..!!!!chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-35394084397022583382011-05-01T11:44:16.728+05:302011-05-01T11:44:16.728+05:30நினைத்தாலே இனிக்கும் பற்றிய உங்கள் வர்ணனை அருமை பா...நினைத்தாலே இனிக்கும் பற்றிய உங்கள் வர்ணனை அருமை பாஸ்...அந்த காலத்திற்கே கொண்டு சென்றது.ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-919869236885938672011-05-01T10:15:05.265+05:302011-05-01T10:15:05.265+05:30பாலச்சந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..பாலச்சந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-27253295368948376352011-04-30T16:39:54.511+05:302011-04-30T16:39:54.511+05:30இல்லை..நான் சொல்வது ஒரு பெண்ணை அவரது வீட்டில் சென்...இல்லை..நான் சொல்வது ஒரு பெண்ணை அவரது வீட்டில் சென்று சந்திப்பாரே ரஜினி ..(நாட்டி பாய்!) அந்த பெண்ணை. அது ஜெயசுதா தான் என்கிறது விவரம் அறிந்த வட்டாரம்.chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-32906006513764168022011-04-30T16:29:25.358+05:302011-04-30T16:29:25.358+05:30athu jeyasutha alla Geetha(Puthu puthu arthangal)athu jeyasutha alla Geetha(Puthu puthu arthangal)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-25084158931148785992011-04-30T15:50:38.412+05:302011-04-30T15:50:38.412+05:30Thank you Shivashankar!!!!Thank you Shivashankar!!!!chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-32008026366139895692011-04-30T15:45:19.222+05:302011-04-30T15:45:19.222+05:30Vaazhtukkal, oru mini flashback maadiri irundichu,...Vaazhtukkal, oru mini flashback maadiri irundichu, once in a while you get movies like Ninaithaale Inikkum, hats off to KB, your description about the movie was fantastic,C Shivashankarnoreply@blogger.com