tag:blogger.com,1999:blog-7943162678950499519.post7567630123046654259..comments2023-07-20T17:39:48.629+05:30Comments on சந்தனார்: பொன்வசந்தம் நிஜமா?chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-18937045967669237112012-09-11T13:11:09.075+05:302012-09-11T13:11:09.075+05:30அன்புள்ள சந்திரமோகன்,
என்னைப் போலவே நீங்களும் இசை...அன்புள்ள சந்திரமோகன்,<br /><br />என்னைப் போலவே நீங்களும் இசை ஞானியின் பரம ரசிகர் என்பதை நான் அறிவேன். ராஜாவின் மீது உங்களுக்கு இருக்கும் அபிமானம் தூள் தூளாக வேண்டுமென்றால் இரண்டு வாரமாகக் குமுதத்தில் அவர் எழுதி வரும் கேள்வி பதில்களைப் படிக்கவும்! புதுப் பாட்டெல்லாம் எதுவும் கேட்க வேண்டிய அவசியமில்லை!<br /><br />நன்றி!<br /><br />சினிமா விரும்பி<br /><br />http://cinemavirumbi.blogspot.inCinema Virumbihttp://cinemavirumbi.blogspot.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-72654673944300544342012-09-10T00:26:26.921+05:302012-09-10T00:26:26.921+05:30Still i cannot control my laugh :)
please post mor...Still i cannot control my laugh :)<br />please post more reviews.Atleast everyday.<br />you have so much humour in you.<br />please read p.g.woodhouse.this will help to increase humour in your<br />writing skills.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-65833555752047821272012-09-07T10:57:48.078+05:302012-09-07T10:57:48.078+05:30(சேர்க்கவும் )
நாளுக்கொரு செய்தி, பொழுதொரு வண்ணம் ...(சேர்க்கவும் )<br />நாளுக்கொரு செய்தி, பொழுதொரு வண்ணம் சமூக வலைத் தளங்களில் டீசர்....<br /><br />எங்களை உன் இசை என்ற இன்ப வெள்ளத்தில் நீந்த வந்த எங்களை எமத்ரதே இராஜா ......Dhinakarhttps://www.blogger.com/profile/17022186355577265741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-21692899358440979892012-09-07T00:37:28.002+05:302012-09-07T00:37:28.002+05:30\\இந்திய வாரிசு அரசியல்வாதிகள் சினிமாக்காரர்களின் ...\\இந்திய வாரிசு அரசியல்வாதிகள் சினிமாக்காரர்களின் கெட்ட லிஸ்டில் ராஜாவும் சேர்ந்து விட்டாரே என்ற வருத்தம் தான் வந்தது.\\<br /><br />இந்த வீடியோ லிங்கை பாருங்கள்..யார் யுவனின் குரல் வேண்டுமுன்னு கேட்டது என்பது புரியும். சில மேடை விழாக்களில் அவரே யுவனின் குரலை கிண்டல் செய்திருப்பார். <br />http://www.techsatish.net/2012/08/ilayaraja-gautam-menon-interview.html<br /><br />\\தம்பி சிம்பிளா குடு..என்னைய மாதிரி பாமரனுக்கும் புரியணும்' என்று தடுத்திருப்பாரோ ராஜா?\\<br /><br />உங்க எதிர்பார்ப்பு சரியாக வரவில்லை என்றவுடன் போட்டு தாக்கு தாக்குன்னு தாக்கிட்டிங்க ;-)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-9671650484407413652012-09-06T23:46:40.717+05:302012-09-06T23:46:40.717+05:30/வாய்பில்லாமல் போய்விடப்போகிறது! / 'வாய்பில்லா.../வாய்பில்லாமல் போய்விடப்போகிறது! / 'வாய்பில்லாமலா போய்விடப்போகிறது' என்று சொல்ல வந்தது இப்படி வந்துவிட்டது. இன்னொன்று யுவனை விட சிறப்பாக அந்த 2 பாடல்களை பாடும் வாய்ப்புகள் உண்டு என்றாலும், நமக்கு தெரிந்த யாரும் அதை செய்யமுடியும் என்று தோன்றவில்லை.உதாரணமாக எஸ்பிபி, கார்த்திக், ஹரிஹரன், ஜேசுதாஸ், ஶ்ரீனிவாஸ்.. யாரும் யுவன் கொண்டு வந்த உணர்வு வெளியை கொண்டுவரமுடியாது என்பதே என் கருத்து. ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-67272704791100475502012-09-06T19:14:54.729+05:302012-09-06T19:14:54.729+05:30hahahahahahhahhahhahahahah. laughable. not ilayar...hahahahahahhahhahhahahahah. laughable. not ilayarjas music . your comments! listen to the songs again. end user has already lapped it up and cds have been sold out. and the yuvans choice was gautham menon"s not rajs"s as told by menon himself. so be fair with facts when criticizing! the trouble with approaching something new with expectations is this. u will end up disappointed. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-49027617410696085042012-09-06T18:06:25.665+05:302012-09-06T18:06:25.665+05:30வணக்கம் சந்திரமோகன்; சொல்வதற்கு உண்மையிலேயே ஒன்றும...வணக்கம் சந்திரமோகன்; சொல்வதற்கு உண்மையிலேயே ஒன்றும் இல்லை. நான் உட்பட பலர் இந்த இசையை ஒரு மைல் கல்லாக, புத்தம் புதிய ஒரு ராஜாவை கண்டதாக கொண்டாடி வருகிறோம் என்பதை உங்கள் மீதன் அன்பின் காரணமாக தகவலாக சொல்கிறேன். பல கவிதைகள், இலக்கியவகைகள் நமக்கு புரியாமல் பிடிபடாமல் இருப்பதற்கு காரணம் நமக்கு தெரிந்த நம்மை அதில் காண விரும்புவதுதான். என்ன தெரிகிறது என்று பார்காமல், அவசரப்படாமல் பொறுமையாக அறிய முயன்றால் ஏதேனும் கிட்டலாம். சில மரபான ராஜா ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதை அறியும்போதே ராஜா தான் உருவாக்கிய சட்டகத்தை தொடர்ந்து உடைத்துக் கொண்டிருப்பது புரிகிறது. <br /><br />புது புது கற்பனைகளை செய்து, ஏமாற்றத்தை தனக்கு தானே மறைக்க இதையெல்லாம் சொல்கிறேன் என்று நினைத்தால்... வாழ்த்துக்கள்! அடுத்த 5 வருடத்திற்குள்ளாவது இந்த இசைக்கு நீங்கள் பழக்கப்பட்டு உங்கள் பழைய கருத்தை மறுமரீசீலனை செய்யும் பக்குவம் உங்களுக்கு ஏற்பட வாய்பில்லாமல் போய்விடப்போகிறது! ஆனால் பாட்டு மிகவும் மனதிற்கு நெருக்கமாகும் கட்டத்தில் காட்சிதான் அதற்கு காரணம் என்று அநியாயமாக சொல்லாதீர்கள்.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-70796997772954200222012-09-06T18:06:09.291+05:302012-09-06T18:06:09.291+05:30வணக்கம் சந்திரமோகன்; சொல்வதற்கு உண்மையிலேயே ஒன்றும...வணக்கம் சந்திரமோகன்; சொல்வதற்கு உண்மையிலேயே ஒன்றும் இல்லை. நான் உட்பட பலர் இந்த இசையை ஒரு மைல் கல்லாக, புத்தம் புதிய ஒரு ராஜாவை கண்டதாக கொண்டாடி வருகிறோம் என்பதை உங்கள் மீதன் அன்பின் காரணமாக தகவலாக சொல்கிறேன். பல கவிதைகள், இலக்கியவகைகள் நமக்கு புரியாமல் பிடிபடாமல் இருப்பதற்கு காரணம் நமக்கு தெரிந்த நம்மை அதில் காண விரும்புவதுதான். என்ன தெரிகிறது என்று பார்காமல், அவசரப்படாமல் பொறுமையாக அறிய முயன்றால் ஏதேனும் கிட்டலாம். சில மரபான ராஜா ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதை அறியும்போதே ராஜா தான் உருவாக்கிய சட்டகத்தை தொடர்ந்து உடைத்துக் கொண்டிருப்பது புரிகிறது. <br /><br />புது புது கற்பனைகளை செய்து, ஏமாற்றத்தை தனக்கு தானே மறைக்க இதையெல்லாம் சொல்கிறேன் என்று நினைத்தால்... வாழ்த்துக்கள்! அடுத்த 5 வருடத்திற்குள்ளாவது இந்த இசைக்கு நீங்கள் பழக்கப்பட்டு உங்கள் பழைய கருத்தை மறுமரீசீலனை செய்யும் பக்குவம் உங்களுக்கு ஏற்பட வாய்பில்லாமல் போய்விடப்போகிறது! ஆனால் பாட்டு மிகவும் மனதிற்கு நெருக்கமாகும் கட்டத்தில் காட்சிதான் அதற்கு காரணம் என்று அநியாயமாக சொல்லாதீர்கள். ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-2479380169948475512012-09-06T17:43:14.041+05:302012-09-06T17:43:14.041+05:30ஒரு வேலை 'டச்' விட்டு போச்சோ....? சில பாடல...ஒரு வேலை 'டச்' விட்டு போச்சோ....? சில பாடல்கள் நீங்கள் கூறியது போல் படக்காட்சியுடன் கேட்டால் பிடிக்கும் என்று நினைக்கிறேன்... வரட்டும்... பார்க்கலாம்... கேட்கலாம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com