tag:blogger.com,1999:blog-7943162678950499519.post3587244123844583066..comments2023-07-20T17:39:48.629+05:30Comments on சந்தனார்: எந்திரனும் சித்தர்களும் ..chandramohanhttp://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7943162678950499519.post-69791139680648277532010-08-27T04:13:15.852+05:302010-08-27T04:13:15.852+05:30//கவுண்டமணி போல் காதில் கை வைத்து...//
ஹா ஹா ஹா ஹ...//கவுண்டமணி போல் காதில் கை வைத்து...//<br /><br />ஹா ஹா ஹா ஹா உண்மையிலேயே வாய்விட்டுச் சிரிச்சேன் நண்பரே.. நல்ல நையாண்டி.. :)RAGUNATHANhttps://www.blogger.com/profile/06700163328333143718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-32008312826651189702010-08-22T23:34:30.535+05:302010-08-22T23:34:30.535+05:30அன்புள்ள சந்திரமோகன்.. உங்கள் பின்னூட்டத்தை படித்த...அன்புள்ள சந்திரமோகன்.. உங்கள் பின்னூட்டத்தை படித்தேன்.. மகிழ்ச்சி..<br />ஈகோ என்றால் என்ன? இந்திய தத்துவ விளக்கப்படி: 'every act is a form of ego' அதாவது உங்களுக்கு இயற்கை கொடுத்திருக்கும் அடிப்படை தேவைகளைத் தாண்டி நீங்கள் யாசிக்கும் அல்லது செயல் புரியும் எல்லாமே ஈகோவின் வெளிப்பாடு தான்.. நான் எழுதிக்கொண்டிருப்பதும், நீங்கள் எழுதியிருப்பதும் ஈகோவின் வெளிப்பாடு என்று கொள்ளலாம்.. அப்படிப்பார்த்தால் சராசரி வாழ்வில் யாராலும் ஈகோ இல்லாமல் இயங்க இயலாது என்று சொல்லலாம்... ரஜினி அவர் பேச்சில் சொல்ல விழைவது பொது புத்தியின் அடிப்படையில்: 'ரஹ்மான் தான் மனிதன் என்பதை மறவாமல் இருக்கும் தன்மையைத் தான்.. எத்தனை உச்சத்தை அடைந்தாலும் தானும் சக மனிதனைப் போல் மல-ஜலம் கழிப்பவன் தான் என்பதை தன்னியல்பாக கொண்டிருக்கும் குணத்தைத் தான்..<br /><br />ரஜினி எளிமையானவர் என்று பொதுபுத்தியில் பதிந்திருக்கும் விஷயம் விவாதத்திற்குரியது தான்.. இருப்பினும் இங்கே ஒரு மனிதன் எவ்வளவு பணம் வைத்திருக்கிறான் என்பதை வைத்து அவன் எளிமையானவனா இல்லையா என்று அளவிடுவதெல்லாம் காலாவதியாகிப்போன விஷயம்,..நீங்கள் idealistic தன்மையுடன் பார்கிறீர்கள்.. context என்று ஒன்று இருக்கிறது.. நான் கேட்கிறேன் : உலகில் எங்காவது ஒரு சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுபவர், தன் திரை பிம்பத்திற்கு சற்றும் பொருந்தாத (அதாவது எந்த WIG'கும் இல்லாமல் ) பஞ்சப் பராரியை போன்று தைரியமாக பொது வாழ்வில் தோற்றமளிக்கும் நபரை காண்பியுங்கள் பார்க்கலாம்..!!Karthihttps://www.blogger.com/profile/03475113656793641193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-32793777459247242732010-08-22T20:36:30.955+05:302010-08-22T20:36:30.955+05:30அன்புள்ள கார்த்தி..
எனக்கும் ரஹ்மான் பிடிக்கும்.....அன்புள்ள கார்த்தி.. <br />எனக்கும் ரஹ்மான் பிடிக்கும்.. மேலே உள்ள பின்னூட்டம் படியுங்கள்..chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-90124211235664826082010-08-22T20:34:30.630+05:302010-08-22T20:34:30.630+05:30@ ஜமாலன்
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி சார்.. இப்...@ ஜமாலன் <br /><br />உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி சார்.. இப்போது தான் எழுத தொடங்கி இருக்கும் என்னை ஊக்குவிக்கும் விதமாக நீங்கள் எழுதியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.. உண்மை தான். நான் புதுமைப்பித்தனின் 'அங்கதத்துக்கு' மிக பெரிய ரசிகன்..அவரது 'வேதாளம் சொன்ன கதையும்', 'காலனும் கிழவியும்' படித்து ரசித்து சிரித்திருக்கிறேன். என்றென்றும் மறக்க முடியாத ' கடவுளும் கந்தசாமி பிள்ளையும்' எனது மிக விருப்பமான கதை. <br />ரஜினி போன்றவர்கள் அளவுக்கு மீறி சம்பாதிப்பதுடன் மிக எளியவர் போல் 'வேடம்' போடுவதையும் அதை நம் மக்கள் ஆராதிப்பதையும் சகிக்க முடியவில்லை. எளிமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் குறைந்த காசில் நடிக்க வேண்டியது தானே..(இப்படத்துக்கு ஆன செலவில் பாதி அவரை இளமையாக காட்டுவதில் கரைந்திருக்கும் ) ! ரஹ்மானின் பாடல்கள் எனக்கு நிறைய பிடிக்கும்.. தொட தொட மலர்ந்ததென்ன என் All time favourite! ஆனால் அவர் சுமாராக இசை அமைத்த பாடல்களை விடாமல் ஒலிபரப்பை நல்ல பாடல் போல் பீற்றுவது எனக்கு சுத்தமாக பிடிக்காது.. அதை தான் பதிவு செய்தேன்..<br /><br />உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது..chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-70303033929184288442010-08-22T17:40:58.901+05:302010-08-22T17:40:58.901+05:30ரஹ்மானின் பாடல்கள் பல முறை கேட்டபின்பு தான் ஹிட் ஆ...ரஹ்மானின் பாடல்கள் பல முறை கேட்டபின்பு தான் ஹிட் ஆகிறது என்று நீங்கள் சொல்லும் கருத்திற்கு என் விளக்கம்:<br />இன்றும் நினைவிருக்கிறது..பம்பாய் பட பாடல் கேசட் வெளியான நேரம்.. வாங்கி வந்து உற்சாகமாக கேட்டேன்... 'அரபிக் கடலோரம்' என்ற பாடல் 'பபுள் கம்' போல ஒட்டிக் கொண்டது.. பல முறை துள்ளலோடு கேட்டேன்..பிறகு 'உயிரே உயிரே' என்ற பாடலை கேட்டதும் எரிச்சல் வந்தது.. 'அட என்னடா உயிரே' தயிரே' என்று..<br />படம் வெளியானது...பார்த்தேன்... 'அரபிக் கடலோரம்' என்ற பாடலை இன்று வரை நானே விரும்பிக்கேட்டதில்லை.. 'உயிரே உயிரே பாடலை எத்தனை முறை கேட்டேன் என்பதற்கு கணக்கில்லை.... பபுள் கம் போல் ஓட்டிகள் கொள்ளும் ரஹ்மானின் பாடல்கள் அதன் தன்மையை போலவே சீக்கிரம் துப்பப்படும்.. ஒரு படத்தின் இதய நாதத்திற்கு ஒத்திசைவோடு வெளிவரும் அவரது பல பாடல்கள் காலப்போக்கில் தான் அதன் உண்மையான வெற்றியை தக்கவைத்திருக்கின்றன..Karthihttps://www.blogger.com/profile/03475113656793641193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-53693137092483131152010-08-22T15:49:07.393+05:302010-08-22T15:49:07.393+05:30நண்பரே இதனை பேஸ்புக்கிலும் (முகநூலிலும்) ஷெர் செய்...நண்பரே இதனை பேஸ்புக்கிலும் (முகநூலிலும்) ஷெர் செய்துள்ளேன். அங்குதான் ரவுடிகள் அதிகம் ))) நன்றி.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-52214406286169714162010-08-22T15:44:03.009+05:302010-08-22T15:44:03.009+05:30நன்றாக எழுதி உள்ளீர்கள். உங்கள் எழுத்தில் இழையோடும...நன்றாக எழுதி உள்ளீர்கள். உங்கள் எழுத்தில் இழையோடும் அங்கதம் அருமை. நிறைய புதுமைப்பித்தன் படிப்பீர்களோ. சினிமா பற்றிய 3 கட்டுரைகளும் நன்றாக இருந்தது. கதை சொல்லும் பதிவுலக மற்றும் எழுத்துலக “விமர்சனங்களி“லிருந்து விலகி அனுகியிருப்பது நன்றாக உள்ளது. கருத்துக்களும் எழுதிய முறையும். ரகுமான் ரஜனி பற்றிய உங்கள் “ஆன்மீக“ “ஈகோ“ “சித்த“-க் கருத்துக்கள் அருமை. அது ஒரு புதவிதமான நோயாகப் பரவிக் கொண்டு உள்ளது. வைரஸ் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இப்படி எழுதி எழுதிதான் கண்டுபிடிக்க வேண்டும். பார்க்கலாம் என்னத்தான் ஆகிறது என்று..ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-39343659026635834002010-08-11T11:57:15.576+05:302010-08-11T11:57:15.576+05:30Thank You Ram...Thank You Ram...chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-44999730520120343802010-08-04T02:12:26.070+05:302010-08-04T02:12:26.070+05:30Chandru Sir, good analysisChandru Sir, good analysisRam Rakkappanhttps://www.blogger.com/profile/17912219681893952508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-45943158485837211902010-08-03T22:55:38.328+05:302010-08-03T22:55:38.328+05:30Write an article on Kamal's Nayagan (Godfather...Write an article on Kamal's Nayagan (Godfather), Aalavanthan (Apocalypse now)also. That would serve the overall cause of improving the quality of tamil cinema better.கார்த்திக்https://www.blogger.com/profile/10858566033326214647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-27591356046190164852010-08-03T21:14:40.565+05:302010-08-03T21:14:40.565+05:30இஃகிஃகிஃகிஇஃகிஃகிஃகிஎம்.எம்.அப்துல்லாhttp://www.mmabdulla.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-16200776330352692742010-08-03T07:21:04.178+05:302010-08-03T07:21:04.178+05:30வயதாகிவிட்டால் இப்படி புலம்பத் தோன்றுவது இயல்புதான...வயதாகிவிட்டால் இப்படி புலம்பத் தோன்றுவது இயல்புதான். நாம் சேர்ந்து புலம்புவோம்.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-728719510512374772010-08-03T06:59:46.588+05:302010-08-03T06:59:46.588+05:30Superb article!!!!Superb article!!!!ஜீவா ஓவியக்கூடம்https://www.blogger.com/profile/00704968549394669481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-77878021026895880732010-08-03T01:35:16.004+05:302010-08-03T01:35:16.004+05:30http://en.wikipedia.org/wiki/Bicentennial_Man_%28f...http://en.wikipedia.org/wiki/Bicentennial_Man_%28film%29Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-67343917847449623602010-08-03T01:24:49.333+05:302010-08-03T01:24:49.333+05:30not only THX 1138
Centinal man
I robo
all these mi...not only THX 1138<br />Centinal man<br />I robo<br />all these mix in robot!<br />Annd more over Mr. Shankar, my senior in school didn't plagiarize Gaint robota copy adikila. <br /><br />Using these robots is a very very very old concert which came in 1930s.<br /> <br />right from Frankenstein monster of 1930 to Lost in space, forbidden planet to HG wells time machine, all movies showed Robots in similar concept.Dhinakarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7943162678950499519.post-25845158640544793562010-08-03T01:18:07.218+05:302010-08-03T01:18:07.218+05:30now only I understood annan charu knows computer! ...now only I understood annan charu knows computer! chey antha alavukku computer kevalama pochu!Dhinakarnoreply@blogger.com